tag:blogger.com,1999:blog-6913563370299965043.post8337009684777050215..comments2023-04-06T05:24:43.109-07:00Comments on கதை கவிதை...: வேலை...SURYAJEEVAhttp://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6913563370299965043.post-52468158809833514832012-08-20T06:55:07.779-07:002012-08-20T06:55:07.779-07:00Congratulations for getting Fabulous Blog Ribbon...Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-75800146386620489762012-03-15T10:08:10.882-07:002012-03-15T10:08:10.882-07:00"..தண்டச்சோறு
எங்களோட பேராகுது..."
மிக அ..."..தண்டச்சோறு<br />எங்களோட பேராகுது..."<br />மிக அருமையான இறுதி வரிகளுடன்<br />கவிதை மனதைத் தொடுகிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-84249770226040642802012-01-27T05:52:59.290-08:002012-01-27T05:52:59.290-08:00அன்பரே உங்கள் தளத்தை எனது தளத்தில் பரிந்துரைத்துள்...அன்பரே உங்கள் தளத்தை எனது தளத்தில் பரிந்துரைத்துள்ளேன் பார்க்கவும் <a href="http://www.bloggersdiary.in/2012/01/best-poem-blogs-2.html" rel="nofollow">சிறந்த கவிதை தளங்கள் -2</a>Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-63793891131730497012012-01-27T05:41:55.022-08:002012-01-27T05:41:55.022-08:00This comment has been removed by the author.Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-8008531173019672952012-01-05T11:24:20.411-08:002012-01-05T11:24:20.411-08:00ரொம்ப நல்லாருக்கு :)ரொம்ப நல்லாருக்கு :)சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-10446892368384198722012-01-03T05:17:11.279-08:002012-01-03T05:17:11.279-08:00ஹா ஹா வேலையில்லாத் திண்டாட்டமா?ஹா ஹா வேலையில்லாத் திண்டாட்டமா?KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-28636400405429987512012-01-02T17:55:05.570-08:002012-01-02T17:55:05.570-08:00என் பழைய நாட்களை ஞாபகப் படுத்தியது கவிதை.
"க...என் பழைய நாட்களை ஞாபகப் படுத்தியது கவிதை. <br />"கானல் நீரில் மீன்களைத் தேடி<br /> கால்கள் வலிக்க எங்கள் பயணம்" <br /> என்று தொடங்கும் கவிதை எழுதிய நாட்கள் .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-5862415848369176562012-01-02T02:56:53.811-08:002012-01-02T02:56:53.811-08:00இன்றைய அரசுகளின் அவலம் இது மாபொரும் தலைவர் மாவோ...இன்றைய அரசுகளின் அவலம் இது மாபொரும் தலைவர் மாவோவை மக்கள் பெருக்கம்தான் ஏழ்மைக்கு காரணமா என கேட்டபோது எங்களின் குழந்தைகள் இரண்டு கைகளோடு தான் பிறக்கிறது என்றார் ஆக வேலை வாய்ப்பினை வழங்காமை குமுகத்தின் குற்றம் .மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-38137851182931508922012-01-01T22:00:41.528-08:002012-01-01T22:00:41.528-08:00என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே.....என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே....<br /><br />வேலை இல்லாதவன் நிலைமை... மானம் காக்கும் சேலையை இழந்த பெண்ணின் நிலைக்கு நிகராக இருக்கும்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-49777093275841700662012-01-01T02:59:14.350-08:002012-01-01T02:59:14.350-08:00இந்த சூழ்நிலை எப்படி இருக்கும் என்று அனுபவித்து உண...இந்த சூழ்நிலை எப்படி இருக்கும் என்று அனுபவித்து உணர்ந்தவன் நான் <br />மறைந்திருந்த நினைவலைகளை தட்டி எழுப்பியதற்கு மிக்க நன்றி சகோ<br /><br />கவிதை மிக அருமைநிவாஸ்https://www.blogger.com/profile/06130124340614847295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-81324650085827137622011-12-31T22:52:00.623-08:002011-12-31T22:52:00.623-08:00"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ..."இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":<br /><br />வாழ்க வளமுடன்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-13271155305714777582011-12-31T22:51:45.948-08:002011-12-31T22:51:45.948-08:00jobmailservice@gmail.com
Please send your CV..jobmailservice@gmail.com<br /><br />Please send your CV..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-70662734302618044712011-12-18T07:41:06.342-08:002011-12-18T07:41:06.342-08:00கண்ணீராக
மழை பெய்தும்
மாறவில்லை
பாலைவன வாழ்க்கையல்...கண்ணீராக<br />மழை பெய்தும்<br />மாறவில்லை<br />பாலைவன வாழ்க்கையல்லவா//அருமை அன்பரேPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-31859660464824407622011-12-17T10:22:13.589-08:002011-12-17T10:22:13.589-08:00நல்லாயிருக்குநல்லாயிருக்குRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-5321779625296982042011-12-15T03:32:20.935-08:002011-12-15T03:32:20.935-08:00This comment has been removed by the author.SelvamJillahttps://www.blogger.com/profile/16930637439251633192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-21118382078526980312011-12-12T03:12:10.752-08:002011-12-12T03:12:10.752-08:00வேலையின்மையை மிகவும் சரியாக அனுகியுள்ளீர்கள் பா...வேலையின்மையை மிகவும் சரியாக அனுகியுள்ளீர்கள் பாராட்டுகள் தொடர்க ....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-3078055619962251132011-12-11T21:54:47.269-08:002011-12-11T21:54:47.269-08:00வேலை தேடும்
எங்க மனம் புண்ணாகுது..
என்றும் தண்டச்ச...வேலை தேடும்<br />எங்க மனம் புண்ணாகுது..<br />என்றும் தண்டச்சோறு<br />எங்களோட பேராகுது.<br />>><br />உன்மையிலேயே உழைக்க துடிக்கும் இளைஞனின் உணர்வுகளை கவிதை சொல்லுது சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-52522578442962301102011-12-11T02:25:48.043-08:002011-12-11T02:25:48.043-08:00கவிதை நன்று. வாழ்த்துகள் தோழரே...!கவிதை நன்று. வாழ்த்துகள் தோழரே...!-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-2194365269583551042011-12-07T23:05:59.319-08:002011-12-07T23:05:59.319-08:00வணக்கம் அண்ணா ..
இன்று தான் தங்களின் வருகை புரிகி...வணக்கம் அண்ணா .. <br />இன்று தான் தங்களின் வருகை புரிகிறேன் ..<br /><br />இந்த சமுதாயத்தின் வலிகளை, ஏக்கங்களை கவிதையின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்ற விதம் சிறப்பு ...<br />தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-24861971199820268472011-12-05T07:33:29.515-08:002011-12-05T07:33:29.515-08:00//வேலை தேடும்
எங்க மனம் புண்ணாகுது..
என்றும் தண்டச...//வேலை தேடும்<br />எங்க மனம் புண்ணாகுது..<br />என்றும் தண்டச்சோறு<br />எங்களோட பேராகுது...//<br /><br />இந்த வரிகள் மனதை கனக்கச் செய்து விட்டது.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-6382480746699890992011-12-05T06:52:40.451-08:002011-12-05T06:52:40.451-08:00அருமையான கவிதை தோழரே...அருமையான கவிதை தோழரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-32991167475987389492011-12-05T04:16:55.453-08:002011-12-05T04:16:55.453-08:004 வருடங்களுக்கு முன்னால் கூட்டிப் போய் விட்டீர்கள்...4 வருடங்களுக்கு முன்னால் கூட்டிப் போய் விட்டீர்கள்.. அந்த நேர வாழ்க்கையை நினைத்தால் இன்றும் வலிக்கிறதுMohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-72892814670911774252011-12-04T23:58:28.420-08:002011-12-04T23:58:28.420-08:00நூறில் ஒரு வாய்ப்பு என்பதால் நூலாகி போன இளைய சமுதா...நூறில் ஒரு வாய்ப்பு என்பதால் நூலாகி போன இளைய சமுதாயம். அதுவும் சந்தையில் போகத பொருள், இவர்கள்..................?அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-45619568665812511892011-12-04T07:52:45.667-08:002011-12-04T07:52:45.667-08:00கவிதை படிக்கும் போது கவிக்குள் ஒரு தேடலை உணர்ந்தேன...கவிதை படிக்கும் போது கவிக்குள் ஒரு தேடலை உணர்ந்தேன்... தோழரே...<br /><br />அருமை...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6913563370299965043.post-24801605811478541192011-12-04T07:50:29.901-08:002011-12-04T07:50:29.901-08:00வேலை கொடுப்பவர் என்று ஒருவராவது வந்தால் தான் ஒரு இ...வேலை கொடுப்பவர் என்று ஒருவராவது வந்தால் தான் ஒரு இரண்டு பேருக்காவது அங்கே வேலை கொடுக்க முடியும்...<br />எல்லோரும் வேலைத் தேடுபவர்களாகவே இருக்கிறார்கள்...<br />மனிதன் மாறினால் சமூகம் தானே மாறும்...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.com