போங்கண்ணே.மாட்டியிருக்கிறது இரண்டாம் தலைமுறை மட்டுந்தானே.அதையும் தாண்டி மூனாம் தலைமுறை,நாலாம் தலைமுறை, . . .எல்லாம் இருக்கு.எல்லாம் வயர்லெஸ் மாதிரி நூல் லெஸ், வால் லெஸ். இப்ப போயி "யார் காத்தாடி,யார் வால்,யார் நூல்" என்று கண்டுபுடிக்கிறது ரொம்ப கஷ்டம்.
15 comments:
கூடவே இயக்குபவரையும்...
யார் காத்தாடி
யார் வால்
யார் நூல்
தெரியலியே?
மேலே சென்ற காத்தாடியின் நூல் கண்ணுக்கு தெரியாதே...
அதை பிடித்திருப்பவரின் கை அருகேதான் தெரியும்...
அதுபோல தானோ??? 2Gயும்
காற்றாடி பறக்கையில்
அதை இயக்கும் நூல் தெரியாது
அதன் வால் தான் தெரியும் ..
அது போல் நூல் அகப்படவில்லை
வால் தான் மாட்டிகொண்டது
அருமை
போங்கண்ணே.மாட்டியிருக்கிறது இரண்டாம் தலைமுறை மட்டுந்தானே.அதையும் தாண்டி மூனாம் தலைமுறை,நாலாம் தலைமுறை, . . .எல்லாம் இருக்கு.எல்லாம் வயர்லெஸ் மாதிரி நூல் லெஸ், வால் லெஸ். இப்ப போயி "யார் காத்தாடி,யார் வால்,யார் நூல்" என்று கண்டுபுடிக்கிறது ரொம்ப கஷ்டம்.
காத்தாடி,வால், நூல் எல்லாமே மோசம்,
யாரு காத்தாடி தெரியலையே உண்மையில் காற்றாடி கண்ணுக்கு தெரியுது நம்ம செயல்படாத வெளிநாட்டு பயணத்தில் காலம் கடத்தும் திருவாளர் பரிசுத்தம் . கண்ணுக்கு தெரியாமல் ஆண்டோமைனவை நாங்கள் சொல்லுவோமுன்னு நீங்க எதிர்பக்கரீங்க அதுதானே நடக்காது தொடருங்கள் பாராட்டுகள்
2G ஊழல்..
வானளாவப்பறக்கும் பட்டம்....
மொத்தத்தில் இந்தியாவின் மானம்
ஊழலால் பட்டமாய் பறக்கிறது என
பூடகமாகச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்
ரமணி சாரின் கமெண்ட் ரசித்தேன்.
நல்ல சிந்தனை.உடான்ஸ்'ல் சேர்த்துவிட்டேன்.
எது எப்படி இருந்தால் என்ன , நூலறுந்த பட்டம் மக்கள் தான்.
பட்டம் கண்ணுக்குத் தெரியும்
பறக்க விட்டவனும் தெரிவான்
ஆனால் நூல் தெரிவதில்லை
புலவர் சா இராமாநுசம்
நல்லா இருக்குங்க...
Post a Comment