Saturday, December 3, 2011

வேலை...

வேலை தேடி
வேலை தேடி
கண்ணீராக
மழை பெய்தும்
மாறவில்லை
பாலைவன வாழ்க்கையல்லவா

வேலை என்னும்
வேர்களில்லை
பொருளாதார
விழுதுமில்லை
சாய்ந்து இங்கு
கிடக்குதெங்கள் வாழ்க்கையல்லவா

வேலை தேடியே
நாங்க ஓடுறோம்..
தினம் வேலை தேடியே
இங்க நாங்க தேயரோம்..

வேலை தேடும்
எங்க மனம் புண்ணாகுது..
என்றும் தண்டச்சோறு
எங்களோட பேராகுது...   

நன்றி: கூட்டுச் சாலை...

பர்சனல் மார்க்கெட்டிங் செய்ய தெரியாத இளைஞர் களின்  கண்ணீர் கதை இது...